Chapter 17


I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ------------.

விடை: (அ) காவிரி டெல்டா

2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் -----------.

விடை: (ஆ) சிறுதானியங்கள்

3. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ------------ .

விடை: (அ) மேட்டூர்

 1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ------------.

விடை: (அ) காவிரி டெல்டா

2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் -----------.

விடை: (ஆ) சிறுதானியங்கள்

3. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ------------ .

விடை: (அ) மேட்டூர்

4. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ------------ .

விடை : (அ) 3 மற்றும் 15

1. பாக்சைட் - சேலம்

2. ஜிப்சம் - சேர்வராயன் மலை

3. இரும்பு - கோயம்புத்தூர்

4. சுண்ணாம்புக்கல் - திருச்சிராப்பள்ளி

விடை : 1. பாக்சைட் - சேர்வராயன் மலை

 2. ஜிப்சம் - திருச்சிராப்பள்ளி

3. இரும்பு - சேலம்

4. சுண்ணாம்புக்கல் - கோயம்புத்தூர்

III. சரியான கூற்றினை கண்டுபிடி.

1. கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.

விடை: (அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

2. கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.

காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

விடை: (ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.]ஈ) துங்கபத்ரா

4. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ------------ .

விடை : (அ) 3 மற்றும் 15

4. சுண்ணாம்புக்கல் - திருச்சிராப்பள்ளி

விடை : 1. பாக்சைட் - சேர்வராயன் மலை

2. ஜிப்சம் - திருச்சிராப்பள்ளி

3. இரும்பு - சேலம்

4. சுண்ணாம்புக்கல் - கோயம்புத்தூர்

IV சரியான கூற்றினை கண்டுபிடி.

1. கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.

விடை: (அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

2. கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.

காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

விடை: (ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.